Saturday, December 15, 2007

மீண்டும் என் பாரதம்!!


தடம் புதிதென மடம்பொடிபட இடமிதுவென
கும்மி அடி பெண்ணே ! கும்மி அடி !!

புதிதிதுவென புயல் வெளிவரும் -ஆங்
குபுகுபுவென அனல் சுடர் விடும்.

அன்று; சாதித்திட்டோம் என கும்மி அடி!!
புது சாவித்திட்டோம் என கும்மி அடி!!

புவி ஆனந்த சக்கரம் சுற்றுதடி
அதை ஆள்பவர் நாமென கும்மி அடி!!

ஏன் அந்த சக்கரம் நிற்குதோடி
இங்கு பாதகர் பாதகம் உற்றதோடி!!

No comments: