skip to main |
skip to sidebar
என் பாரதம்.....
பூக்களை கடுக்கினும்
புலனறி துன்புனற்
இடமொரு , உள்ளென்று,
சிறார்க்கு கதை பறைவார், - இவர்
தன்னை அறிந்திலையே! -கிள்ளாய்!!
உண்மை உணர்திலையே!!!
நீதிஎன்றும் பரஞ்சோதி என்றும்
காக்கைக்கு கறியிடுவார்- கிள்ளாய்!!
பக்கம் சோருக்கே போரிடுவார்!!
பொல்லா உண்மை உணர்த்துவேன் கேளடி -கிள்ளாய்!!
சாதிகள் பேற்றல் எனப்பாடம்
செய்வார் கோனார் உரை தனிலே!!!!
மொழியென்று மொழிவதிலே
அரசியல் புனைவார் -அவர்
மெயமுகம றியோமடி - கிள்ளாய்!!
இவர் காட்சிக்கு இனியரடி!!
சிலர் பேச்சுக்கு பெரியரடி!!
நாதி அற நலிந்தொழிந்த பின்
ஊழியம் தேவையோ?? - கிள்ளாய்!!
ஊறினை திருத்துவோம் வா!!!
மதமென்றும், மொழியென்றும் ஈடிலா,
இனமென்றும் சினங்கொண்டு குணங்
கெட்டு திறியோ மினி சாதி
சந்ததிகள் சாக்கடை சகதியடி...
சூளும் மானிட முடிச்சுகள் இட்டே
மனிதம் சமைதிடுவாய்!!
நமக்கு; குண்டுகள் வேண்டாமடி
பதில் செண்டுகள் செய்திடுவாய்!!!
இனி வார்த்தை எதுக்கடி கிள்ளாய்!! - இந்த
சூலகம் செதுக்கடி!!
1 comment:
nalla thamil chellathamil nama thambiyoda killai thamil
Post a Comment