Wednesday, October 14, 2009

சென்னை புரட்சி!



மதிய உணவுத்தட்டில் சோற்றுக்குள் இருந்து
மீட்கப்பட்டு; பிடிக்காத காய்கறிகளின் வரிசையில்
அமர்த்தப்பட்ட; பெயர் தெரியா பூச்சி ஒன்று கேட்டது!
"எப்படி!! மாறி விட்டாய் நீ!! "

No comments: