மதிய உணவுத்தட்டில் சோற்றுக்குள் இருந்து
மீட்கப்பட்டு; பிடிக்காத காய்கறிகளின் வரிசையில்
அமர்த்தப்பட்ட; பெயர் தெரியா பூச்சி ஒன்று கேட்டது!
"எப்படி!! மாறி விட்டாய் நீ!! "
இந்த தளத்தில் உள்ள கவிதைகள் என சொல்லப்படும் இவை யாவும் என் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதைகளை உபயோகிக்கும் பட்சத்தில் -என் பெயரையும் சேர்த்து கொள்ளவும்.இப்படிக்கு உங்களிடம் குறை நிறைகளை வேண்டி நிற்கும் எளியவன் அருண்
No comments:
Post a Comment