Sunday, November 8, 2009

உதிரா சிறகுகள்!!


"இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நீ
என்ன செய்து கொண்டிருப்பாயோ தெரியாது!
ஆனால் கண்டிப்பாக நான்,

உன் உதிர்ந்த நரை முடியெல்லாம் சேகரித்து,
ஒரு நாள்; வெள்ளை மயிலிரகென காட்டி,
உன் பொக்கை வாயில் புன்னகை பிடிங்கி கொண்டிருப்பேன்"

No comments: