"இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நீ
என்ன செய்து கொண்டிருப்பாயோ தெரியாது!
ஆனால் கண்டிப்பாக நான்,
உன் உதிர்ந்த நரை முடியெல்லாம் சேகரித்து,
ஒரு நாள்; வெள்ளை மயிலிரகென காட்டி,
உன் பொக்கை வாயில் புன்னகை பிடிங்கி கொண்டிருப்பேன்"
இந்த தளத்தில் உள்ள கவிதைகள் என சொல்லப்படும் இவை யாவும் என் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதைகளை உபயோகிக்கும் பட்சத்தில் -என் பெயரையும் சேர்த்து கொள்ளவும்.இப்படிக்கு உங்களிடம் குறை நிறைகளை வேண்டி நிற்கும் எளியவன் அருண்
No comments:
Post a Comment