* "உன் கால்கள் வெற்றியை நோக்கி நடக்க மறுக்கும் போது்
அதை,
வெட்டி எறிந்து விட்டு தவழ தொடங்கு.... "
*"தோல்வி ஒரு வேல்விதான்
முயற்சி தீ மூட்டிய பிறகு"
* "அழகே! அமுதே! என்றெல்லாம் அழைக்க மாட்டேன் உன்னை
அவை அழிந்து விட கூடும்.-வாழ்க நீயும்
என் நாட்டின் துக்கத்தையும் துரோகத்தையும் போல...
அஞ்சாதே!!
நான் உன்னை திட்டவில்லை என் மண்ணை தீட்டுகிறேன்...
இன்னும் நடக்கிறது பலாத்காரமும் பயங்கரவாதமும்
பலத்த பாதுகாப்போடு...."
3 comments:
kaadhalum .. kopamum miga arumai.. a nice poem...
nice poem
Nice one again
Post a Comment