பிரசவிக்கும் போதெலாம் -என் பிள்ளை
எவன் ஜாடையிலேனும் இருந்து விடுமோ
என்ற ஐயத்தில் கருக்கலைத்துவிட்ட
சில நூறு கவிதைகளில்
இதுவும் ஒன்று (கமலஹாசன்
,கண்களை ஒத்திருப்பதாக எண்ணி)..
இந்த தளத்தில் உள்ள கவிதைகள் என சொல்லப்படும் இவை யாவும் என் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதைகளை உபயோகிக்கும் பட்சத்தில் -என் பெயரையும் சேர்த்து கொள்ளவும்.இப்படிக்கு உங்களிடம் குறை நிறைகளை வேண்டி நிற்கும் எளியவன் அருண்
No comments:
Post a Comment