Saturday, March 21, 2009

இதுவும் ஒன்று

ஒவ்வொரு முறையும் நான் கவிஞனாய்
பிரசவிக்கும் போதெலாம் -என் பிள்ளை
எவன் ஜாடையிலேனும் இருந்து விடுமோ
என்ற ஐயத்தில் கருக்கலைத்துவிட்ட
சில நூறு கவிதைகளில்
இதுவும் ஒன்று (கமலஹாசன்
,கண்களை ஒத்திருப்பதாக எண்ணி)..

No comments: