- எனக்கான என் அம்மாவின் கண்ணீர்,
- என் பிள்ளை எனை வெல்லும் நொடி,
- பேத்தியின் கைபிடியுள் மரணம்,
இவை மூன்றும் எனை வாழ பணித்தவை..
இந்த தளத்தில் உள்ள கவிதைகள் என சொல்லப்படும் இவை யாவும் என் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதைகளை உபயோகிக்கும் பட்சத்தில் -என் பெயரையும் சேர்த்து கொள்ளவும்.இப்படிக்கு உங்களிடம் குறை நிறைகளை வேண்டி நிற்கும் எளியவன் அருண்
2 comments:
WOW BRO..... IT IS SIMPLY TOUCHING
Post a Comment