*தயக்கமாய்.....
தயக்கமாய் அன்றவள் அழகுற கவிதை
............. ஒரு சொலலென்றாள்;
பக்கமாய் இழுத்தவளின் காதோரம் சுருண்டிருந்த
.............கருமேகம் விலக்கி விட்டவள் பெயர் சொன்னேன்,
அந்தோ; செல்லமாய் சலித்து கொண்டொரு
.............நீள கவி சொல்லென்றால்;
சிந்திப்பதாய் சிறு பாவனை செய்தன்ரோ-
.............ராயிரம் முறை சொன்னேனே உன் பெயரென்றேன்..
அக்கணம் அவலொழிக்க கருதியும் இதழோரம்
.............கசிந்த அந்நெழிவுகள் உறக்க சொல்லிற்றே
*மைவிழியால்!!
கனிஇடை சுலைதேன் சுவையுடை இதழுடயாளே!!
தளிர்த்துடை சிறுஇடையே ; பொடிநடை நகுளே!
பனிஉடை கதிரோ்னென் நுனி பட கலைந்தோளே!
நித்தம்! நகுளாதே பித்தம் புகுவிடும் என்னுள்!!
1 comment:
Really nice....
Post a Comment