சுமை...
பூக்கூட சுமை தான் பூகாரி தலையில்...கொடுமை ...
"கல்வி அமைச்சர் பெரிய தேவர் தலைமையில் இந்து நாடார் கல்லூரியில் கவிதை போட்டி தலைப்பு: "சாதி கழை எடுப்போம்" "காதல்
மரம் துளைக்கும் வண்டுமிந்த மாம்பூவில் சிறைப்படுமாம்....
இந்த தளத்தில் உள்ள கவிதைகள் என சொல்லப்படும் இவை யாவும் என் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடு என் கவிதைகளை உபயோகிக்கும் பட்சத்தில் -என் பெயரையும் சேர்த்து கொள்ளவும்.இப்படிக்கு உங்களிடம் குறை நிறைகளை வேண்டி நிற்கும் எளியவன் அருண்
3 comments:
அதற்குள் முடிந்துவிட்டதே
என்ற ஏமாறத்தில்
நான்...
சொல்லி விடுகிறேன்
சொல்ல வந்ததை
"நன்று!"
தங்களின் அடுத்தபடைப்பை
எதிர்பார்திருக்கும்
அடியேன்...
simply superp.......
super for u and Jayarathina Madharasan
Post a Comment