Thursday, November 22, 2007

ஒரு வரி கவிதைகள்

சுமை...

பூக்கூட சுமை தான் பூகாரி தலையில்...





கொடுமை ...

"கல்வி அமைச்சர் பெரிய தேவர் தலைமையில் இந்து நாடார் கல்லூரியில் கவிதை போட்டி தலைப்பு: "சாதி கழை எடுப்போம்" "




காதல்

மரம் துளைக்கும் வண்டுமிந்த மாம்பூவில் சிறைப்படுமாம்....

3 comments:

Anonymous said...

அதற்குள் முடிந்துவிட்டதே
என்ற ஏமாறத்தில்
நான்...

சொல்லி விடுகிறேன்
சொல்ல வந்ததை
"நன்று!"

தங்களின் அடுத்தபடைப்பை
எதிர்பார்திருக்கும்
அடியேன்...

முடிவிலி said...

simply superp.......

PonKarthik said...

super for u and Jayarathina Madharasan