பல நண்பர்கள் சில நண்பிகளின் பாராடிற்காக
மொட்டை மாடியில் எழுதி கொண்டிருந்த
சுகமான கவிதை ஒன்று சுமை ஆகி போனது
என் அம்மா,
"படித்தது போதும் சாப்பிட வாடா கண்ணு"
என்ற போது...
~அருண்~
மொட்டை மாடியில் எழுதி கொண்டிருந்த
சுகமான கவிதை ஒன்று சுமை ஆகி போனது
என் அம்மா,
"படித்தது போதும் சாப்பிட வாடா கண்ணு"
என்ற போது...
~அருண்~
1 comment:
Nice thinking man
Post a Comment