Thursday, November 22, 2007

சிலந்தி கூடு ..


எந்தன் இருப்பிடம் தனிலோர் சிலந்தி கூடொரு கண்டேன், அழகிய கூடுதனை
அழித்திடும் நிர்ப்பந்தம்....
அதன் இரங்கல் நிமித்தம்...

"அழகு தான், நல்கலை ஆழமதான் ஆன போதும்
சிலந்தியே ஆணவம் அழித்திடு -
அக்கூட்டின் மீது; மாட்சியும் சுழற்சியும் அதிகம்தான்
ஆயினும் அது வெற்றவன் இடமென்றரிந்திலயோ
அந்த கூற்றவன் தான் உன் கூட்டின் ஆயுள் காரன் ...

ஏன்னென செப்பினேன் கேளுதி ..


அவன் கண்னதில் கலை போதை
உள்ள வரை வாழுதி உன் கூடு
கலைஞனாய் உன்னையும் கலையினாய்
உன்னதயும் எண்ணு வரை வாழுதி உன் கூடு
ஆண்டவன் படைப்பென உன்னையும
அவனுதன் உழைபென உன்னதயும்
ஏற்கு வரை வாழுதி உன் கூடு....




இவை எல்லாம் மறந்தவன் பூ்ச்சென
உன்னயு் அவன் வீட்டை
அடைக்கும் ஒட்டடை கூடென
உன்னதயும் என்றென்னு வானோ அன்று ....


உன் கூட்டடையு, வீட்டடையு, பேட்டடையு,

விட்டு பறந்தோடி எட்டி தொலைந்துபோ

இன்னொரு மூலை தேடி.....

No comments: