Thursday, November 22, 2007

என் காதல்....


கண்ணாமூச்சியாட நீ என் கண் மூடிய போதுதான்

கண்டு கொண்டேன் இருட்டுக்கு எத்தனை வண்ணம்........


இதில் என்ன ஆச்சர்யம்; உன்

தாவணி சிக்கிய முள் செடியில் ரோஜா பூத்ததாம் ... ...





மழையில் ஏன் தான நனைவாயோ !!!


முட்டாள் பெண்ணே தாமரையில் நீர் ஒட்டுமா??





பூஜ்யதிற்கு மதிப்பில்லையாம் கணக்கு வாத்தியார் மக்கு...

நீ உச்சரித்து போயேன் புஜ்யம் புண்ணியம் பெற்று போகட்டும்... ...


3 comments:

முடிவிலி said...

wow.. wow.. simply superb... [ copy adikalai thaanae..? ]:P

PonKarthik said...

Hi Man it's really nice I'm expecting more from u!

Unknown said...

super da