நாளொரு முறை மட்டும் நாள்காட்டியை போல்
முகம் காட்டி சென்றிருந்தேன் கண்ணாடிக்கு,,
என் சட்டை பைக்குள் சீப்பை திணித்தவள் அவள்...
கண்ணீரும் வெறுமையும் நிறைந்திருந்த என்
கவிதை புத்தகத்தில் காதலை தினித்தவளும் தான்..
..
முகம் காட்டி சென்றிருந்தேன் கண்ணாடிக்கு,,
என் சட்டை பைக்குள் சீப்பை திணித்தவள் அவள்...
கண்ணீரும் வெறுமையும் நிறைந்திருந்த என்
கவிதை புத்தகத்தில் காதலை தினித்தவளும் தான்..
..
2 comments:
fine
Nice one
Post a Comment