"இன்று அதி காலை இருவரும் சந்தித்து கொண்டோம்;
பரஸ்பரம் எங்கள் சோகங்களை
பகிர்ந்து கொள்ள நினைத்தோம்;
ஆனால்,
என் கதையை தொடங்கும் முன்பே ,,
மறைந்து போனது அந்த பனி துளி.... "
*பகல் கனவு
துயரங்களுக்கு அளவில்லை
அனாலும் தூங்காத நாள் இல்லை..
துன்பம் நிறைந்தால் தூங்கி விடுவேன்
உடனே கனவுகள் காண்பதற்காக
நாயகன் நானே அங்கு; என்னை
கரித்து கொட்டவும், எறிந்து விழவும்
ஆளில்லாத காரணத்தால் கனவுகளை காதலிக்கிறேன்
இன்றைய தூக்கம் களையும் வரை!!
~~~~~~~~~~~~~~~நான் தோழ்வியின் காதலன் !!!
பரஸ்பரம் எங்கள் சோகங்களை
பகிர்ந்து கொள்ள நினைத்தோம்;
ஆனால்,
என் கதையை தொடங்கும் முன்பே ,,
மறைந்து போனது அந்த பனி துளி.... "
*பகல் கனவு
துயரங்களுக்கு அளவில்லை
அனாலும் தூங்காத நாள் இல்லை..
துன்பம் நிறைந்தால் தூங்கி விடுவேன்
உடனே கனவுகள் காண்பதற்காக
நாயகன் நானே அங்கு; என்னை
கரித்து கொட்டவும், எறிந்து விழவும்
ஆளில்லாத காரணத்தால் கனவுகளை காதலிக்கிறேன்
இன்றைய தூக்கம் களையும் வரை!!
~~~~~~~~~~~~~~~நான் தோழ்வியின் காதலன் !!!
No comments:
Post a Comment